Tuesday, September 16, 2014

ஜெயமோகன்.....வெண்முரசு


இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக இன்றைய சூழலில் மறு ஆக்கம் செய்யும் முயற்சி.

மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது.

அதிகம் பேசப்படாத சிறிய கதை மாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது.

உணர்ச்சிகளையும், தத்துவங்களையும், தரிசனங்களையும் விரிவாக்கம் செய்கிறது.

புராணம் இன்றைய நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச் செயல்பாடு இது.
 ...........................ஜெயமோகன்.

ஜெயபாரதத்தின் வரிசையில்...... 

முதல் புத்தகம்... 

முதற்கனல்.


No comments:

Post a Comment