Thursday, October 13, 2011

மு. வ. நூற்றாண்டு விழா - கோவை



தமிழ் மொழி.... நல்ல மொழிதான்; ஆனால் அதை

வல்ல மொழியாக ஆக்கினோமா?

கேள்வியின் நாயகன் மு.வரதராசனார்
கல்வியாளர்
இலக்கிய ஆராய்ச்சியாளர்
நாவலாசிரியர்

நாளையும் , நாளை மறுநாளும் கோவை பாப்பநாயக்கன் பாளையம்
மணி மேல்நிலைப் பள்ளி நானி கலையரங்கில் விழா நடைபெருகிறது.....

யாவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்....


http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%B5.%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE!&artid=491754&SectionID=98&MainSectionID=98&SectionName=Edition-Coimbatore&SEO= 



                                                                  ப்ரியங்களுடன்....
த்யாகு....
த்யாகு புக் சென்டர்